நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 5?

சமமாக பார்க்கிறேனா 5? இரண்டு நாட்கள் முன்பு எனது வாடிக்கையாளரிடம் ஏற்பட்ட அடிப்படை உரையாடலுடன் எனது சிந்தனை யும் கலந்து எழுதுகிறேன். தென்னை மரத்தில் மேல் மற்றும் கீழ் உள்ளவனின் பார்வையை விளக்கியது 100% எமது வாடிக்கையாளர். தென்னை மரத்தின் உச்சியில்-சமமாக…

Continue Readingநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 5?

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 4?

சமமாக பார்க்கிறேனா 4? எந்த பார்வையில் சரி, தவறு, தப்பு, அவமதிப்பு,குற்றம், மோசடி????? எந்தகண்ணோட்டத்தில் நாம் பார்க்கிறோம்? ஸ்வாமி ராம்தேவின் அப்பா,  ராம்தேவை அடி அடி என்று அடிப்பார், மிதி மிதி என்று மிதித்தார். அப்பா கெட்டவர் என்று அர்த்தம் இல்லை.…

Continue Readingநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 4?

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 3?

சமமாக பார்க்கிறேனா 3? குறுகியபார்வை யும்  vs  விஸ்தாரமானபார்வை யும் ரமண மகரிஷி, அவர் தரும் தியானப் பயிற்சி “நான் யார்” என்று தொடங்கி அந்த “ நான்” கரையும் வரை “அந்த நான் யார்”’தான் கதி. மிக சுலபமான தியானம்…

Continue Readingநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 3?

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா2?

சமமாக பார்க்கிறேனா2? கலாச்சாரத்தின் பார்வையில்/கண்ணோட்டத்தில் ஏன் பாகப்பிரிவினை என்ற ஒரு முறை வந்தது? அதன் அவசியம் என்ன ? கலாச்சார  ரீதியாக பழைய காலங்களில் அப்பா, அவரின் சகோதரர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.  அதாவது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் சேர்ந்து…

Continue Readingநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா2?