திரு பார்த்திபன் அவர்களின் தகவல்கள் கொண்ட விடியோக்கள்
ஸ்ரீ செல்வ விநாயகரால் ஏற்பட்ட அவரின் வேண்டுதலும், வாழ்வின் முன்னேற்றமும் ஸ்ரீ செல்வா விநாயகர் உருவான கதை மேல மருங்கூர் குழந்தைகளின் அன்பும் அழைப்பும்
ஸ்ரீ செல்வ விநாயகரால் ஏற்பட்ட அவரின் வேண்டுதலும், வாழ்வின் முன்னேற்றமும் ஸ்ரீ செல்வா விநாயகர் உருவான கதை மேல மருங்கூர் குழந்தைகளின் அன்பும் அழைப்பும்
ஸ்ரீ செல்வ விநாயகர் – ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம் – அம்மனிதனின் மூத்த புதல்வனுக்கு தெரிந்த உண்மை தகவல் Part 2 1985 – 1986 காலக்கட்டத்தில் கட்டி முடித்தார். என்ன பலன்? என்ன நடந்தது? முழுமையான விபரம் சரியாக தெரியவில்லை. அங்கும் இங்கும் சேகரித்த தகவலின் படி….????? ஸ்ரீ செல்வா விநாயகரின் நோக்கமும் தெய்வத்திரு மு. கி. பாலுசாமி செட்டியாரின் அவர்களின் தெளிவின்மையும். தெளிவை பற்றி சில உதாரணங்கள்: ஒரு 50 மாடி பிளாட்டில்,…
Read more
ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், மேலமருங்கூர் உருவான சரித்திரம் மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் தலமை உரை வணக்கம் நான் பாண்டுரங்கன் என்ற பாண்டி வணக்கத்துடன் எழுதுகிறேன். இன்று மேலமருங்கூர் கிராமத்தில் ஒரு சக்தி வாய்ந்த மூலவர் ஶ்ரீசெல்வ வினாயகர் அருள்பாலித்து வருகிறார். உலகத்தில் உள்ள மக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் தொழில் நுட்ப வசதியுடன்,மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் உருவான சரித்திரம் எழுதபட்டுள்ளது. அந்த சரித்திரம் எனது தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வையில்…
Read more
ஸ்ரீ செல்வ விநாயகர் – ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம் – அம்மனிதனின் மூத்த புதல்வனுக்கு தெரிந்த உண்மை தகவல் Part 1 செல்வா விநாயகரின் அருளால் – அன்றய மலாயா, இன்றய மலேஷியா வந்த கதை. 1950 களில், வறுமையை தவிர வேறு எதுவும் தெரியாத காலம். அப்போது எனது தந்தைக்கு டீனேஜ் வயது. இளையான்குடி யில் வேலை பார்த்தார். பச்சை பயறை அவித்து எனது தந்தையும், அவரின் சித்தப்பா (கண் தெரியாதவர்) இருவரும் சிலுக்கப்பட்டி…
Read more
பயமே ஆட்சி புரிகின்றதா? மேடான் என்ற இந்தோனேஷியா பகுதியில் உள்ள ஒரு இடத்தின் சரித்திர புகழ் அந்த நாட்டு மன்னன் சுமார் 60 மனைவி வைத்திருந்தார். எந்த மனைவியுடன் இரவை கழிக்க முடிவு மன்னன் செய்தால், ஒரு இசை அமைப்பாளர் இசை அமைப்பார். மன்னன் மனைவியுடன் அன்றய இரவை கழிப்பார். கீழே க்ளிக் செய்தால் 60 மனைவியர்களுடன் வாழ்ந்த அரண்மனையை, பார்க்கலாம். https://www.facebook.com/photo/?fbid=623985377656188&set=a.623983880989671 https://www.facebook.com/photo/?fbid=623985957656130&set=a.623983880989671 பயமே ஆட்சி புரிகின்றதா? அத்தனை மனைவியும் உயிர் வாழ…
Read more
நமது வாழ்வில் என்றாவது ஏன் இந்த சட்ட ஒழுங்குகள் வந்தது என்பது பற்றி சிந்தித்து இருக்கிறோமா? இது போன்ற விதிகள் எப்போதிலிருந்து இது போன்ற விதிகளை கடைபிடித்து வருகிறோம் என்று யோசித்ததுண்டா? நான் சின்ன வயதில் ஒரு விருந்தாளியை வந்த இடத்தில வாங்க என்று வரவேற்க வில்லை. அப்பாவிடம் உரையாடி விட்டு வந்தவரை வா என்று கேளு தம்பி என்று அறிவுரை சொல்லி சென்றார். அப்பாவும் நிறையவே திட்டினார். ஏன் வா என்று கேட்க வேண்டும்? யார்…
Read more
Recent Comments