புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்
புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-5 நிர்வாகம் என்றால் என்ன? ஒரு அலசலும் ஆராய்தலும் நான் மேல மருங்கூரில் கோவில் கட்ட முயற்சியில் ஈடு படத்திலிருந்து நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியாது என்று நிறைய நபர்களுக்கு தெரியவில்லை என்பதை கற்றுக்கொண்டேன். மேல மருங்கூரை சேர்ந்த அன்புத்தம்பி ஞானகுரு பேசிய ஒரு ஆடியோ எனக்கு அனுப்பினார். அதில் என்ன சொல்ல வருகிறார். அவரின் ஆடியோ கீழே கேட்கவும். எனது அன்புத்தம்பி மெயின் வாட்சப் குலுவிலிருந்து பொறுப்பு…
Read more
புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்
புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 4 27 1 2021 அன்று இரவில் ஸ்ரீ செல்வ விநாயகர் வாட்சப் குழுவில் நம்பிக்கை சம்பந்தமாக சில விஷயங்கள் பேசினேன். உடனே தம்பி சிவஞானம் என்னிடம் சில விபரம் கேட்டார். முழுமையாக அவருக்கு தெளிவு என்னால் கொடுக்கப்படவில்லை என்பது மட்டும் புரிந்து கொண்டேன். நம்பிக்கையும் நேர்மையும் பகுதி 1 பிள்ளையார் கோவில் கட்டிக்கொடுங்கள் என்று கேட்டு பிள்ளையார் சுழி போட்டது ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் கேட்டுக்கொண்டதை முன்னிட்டு…
Read more
புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 3
எது சரியான புரிதல்? நான் உண்மையான சரியான புரிதலில்தான் இயங்குகிறேனா? நமக்கு பருவ வயது வந்ததும், பல வித உணர்வுகளுக்கு ஆளாகின்றோம். அந்த உணர்வுகளை வெளிப்பாடு செய்ய சமுதாயம் திருமணம் போன்ற விஷயங்களை செய்து வைக்க பரிந்துரை செய்கிறது. திருமணம் என்பது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்குப்பிறகு, நாம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணம் செய்கிறோம். சிலருக்கு தொழில், வேளை அமைத்துக்கொள்கின்றனர். சிலர் சேவைகள், ஆன்மிகம் என்று பயணிக்கின்றனர். இதில் நான் சொல்ல விரும்புவது அடுத்தக்கட்ட…
Read more
புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 2
எது சரியான புரிதல்? ஒவ்வொரு சிந்தனை,செயல்கள் சரியான புரிதலில் இருக்கிறேனா? நுட்பமாக நமது புரிதலை பற்றி ஆழ்ந்து ஆராய்ந்தாள், நாம் நமது வாழ்வின் நோக்கத்தை ஆராய்ந்து, அறிந்து, அதை அடையும் முயற்சி யில் போதிய எண்ணங்கள் போட்டு, நமது எண்ணங்களை வழி நடத்துவதை நாம் செய்வதில்லை என்பது புரிய வரும். நமது எண்ணங்களை நாம் நிர்வகிப்பது இல்லை. அதற்குப் பதிலாக, நமது எண்ணங்களை ஆக்கிரமிப்பது, நமது பழைய தேவையற்ற, வாழ்க்கைக்கு உதவாத, மூட நம்பிக்கைகள், அபிப்பிராயங்கள் போன்றவைகளே.…
Read more
புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 1
புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் எது சரியான புரிதல்? ஒவ்வொரு சிந்தனை,செயல்கள் சரியான புரிதலில் இருக்கிறேனா? சில வருடங்களுக்கு முன்பு லங்காவி என்ற தீவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் சார்பாக ஒரு யோகப்பயிற்சியில் கலந்து கொண்டேன். அதில் ஒரு ரஷியாவை சேர்ந்த ஓரி இளம் பெண் என்னை ஒரு வெறுப்புணர்வுடன் பார்த்தும் நடந்தும் கொண்டார். அப்பயிற்சி 6 நாட்கள் நடந்தது. இறுதியில் 6வது நாளில் என் தோல் மீது காய் போட்டு படம் எடுத்துக்கொண்டார்.…
Read more
ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா?
ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை – PART 5 ஏன் நான் அக்கரை எடுக்க வேண்டும்? ஏன் நான் ஒதுங்க முடியாது? யாருடைய பொறுப்பு? நான் பலமுறை யோசித்ததுண்டு, ஒரு சிறிய கோவில் கட்ட நான் ஏன் ஒரு வருடமாக வாட்சப் குழுவில் பேசவும் கத்தவும் வேண்டும்? ஒரு மாபெரும் காரணம் பல பல வியாபாரிகள் என்னை…
Read more
Organize Meeting and Works For Sree Selva Vinayagar Temple
I hope the above video will clarify the importance of conducting meeting in advance. The above video will explain why we need discussion – to deeply understand what MelaMarungoor people are expecting in the Kumbabishegam
ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா?
ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை – PART 4 ஸ்ரீ செல்வ விநாயகர் கண்டிப்பாக கொடுப்பார். இதில் என்ன சந்தேகம்? அப்பாவுக்கு அவர் நினைத்ததை விட நிறைய கொடுத்தார். 1984 க்கு பிறகு எனது கணக்கில் லாப ஈவாக வரவு வைத்த தொகை நானும் நினைத்து பார்க்க, முடியாத தொகை. ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை…
Read more
Recent Comments