புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்
புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 4 27 1 2021 அன்று இரவில் ஸ்ரீ செல்வ விநாயகர் வாட்சப் குழுவில் நம்பிக்கை சம்பந்தமாக சில விஷயங்கள் பேசினேன். உடனே தம்பி சிவஞானம் என்னிடம் சில விபரம் கேட்டார். முழுமையாக அவருக்கு தெளிவு என்னால் கொடுக்கப்படவில்லை என்பது மட்டும் புரிந்து கொண்டேன். நம்பிக்கையும் நேர்மையும் பகுதி 1 பிள்ளையார் கோவில் கட்டிக்கொடுங்கள் என்று கேட்டு பிள்ளையார் சுழி போட்டது ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் கேட்டுக்கொண்டதை முன்னிட்டு…
Read more
Recent Comments