Read more about the article SSV உண்மைக்கதை 5: ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா-சுருக்கம்
அன்னதானம்

SSV உண்மைக்கதை 5: ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா-சுருக்கம்

SSV உண்மைக்கதை 5... Nov 7, 2020-SSV உண்மைக்கதை 5 ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை - சுருக்கம் முதல் பாகத்தின்…

Continue ReadingSSV உண்மைக்கதை 5: ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா-சுருக்கம்
Read more about the article இன்று சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு  4 11 2020 ஸ்ரீ செல்வா விநாயகர் கோவிலில் ஒரு சிறிய பூஜை நடந்தது
SSV Margali Pooja-2022/2023

இன்று சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு 4 11 2020 ஸ்ரீ செல்வா விநாயகர் கோவிலில் ஒரு சிறிய பூஜை நடந்தது

சங்கடஹரசதுர்த்தி 4/11/2020 பூஜை... இன்று சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு 4 11 2020 ஸ்ரீ செல்வா விநாயகர் கோவிலில் ஒரு சிறிய பூஜை நடந்தது...   Nov 4, 2020 சங்கடஹரசதுர்த்தி 4/11/2020 பூஜை.. ******************************************************************************* குடும்ப திருவிழா பதிவு  காதுகுத்து,…

Continue Readingஇன்று சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு 4 11 2020 ஸ்ரீ செல்வா விநாயகர் கோவிலில் ஒரு சிறிய பூஜை நடந்தது
Read more about the article SSV உண்மைக்கதை 4: ஸ்ரீ செல்வ விநாயகருக்காக இன்னும் எத்தனை பேர் சேவை செய்து வருகின்றனர்?
பாலஸ்தானம் நிகழ்வுகள்

SSV உண்மைக்கதை 4: ஸ்ரீ செல்வ விநாயகருக்காக இன்னும் எத்தனை பேர் சேவை செய்து வருகின்றனர்?

SSV உண்மைக்கதை 4 ஸ்ரீ செல்வ விநாயகருக்காக வந்தவரே இறுதி வரை சேவை செய்ய இயலும்; எனது தந்தையின் வேண்டுதல், இன்றும் இயங்கும் அவரின் புனிததன்மை வாய்ந்த நோக்கம்: "உனக்கு ஒரு இருப்பிடம் கட்டித்தருகிறேன்"- உண்மைக்கதை Nov 2, 2020 எனது…

Continue ReadingSSV உண்மைக்கதை 4: ஸ்ரீ செல்வ விநாயகருக்காக இன்னும் எத்தனை பேர் சேவை செய்து வருகின்றனர்?

SSV உண்மைக்கதை 3: ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா?

SSV உண்மைக்கதை 3: ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் - ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை.-Oct 30, 2020 ஸ்ரீ செல்வ விநாயகர் - ஒரு மனிதனை உயர்த்திய…

Continue ReadingSSV உண்மைக்கதை 3: ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா?

SSV உண்மைக்கதை 2: கோயில் உருவான சரித்திரம்

SSV உண்மைக்கதை 2...Oct 25, 2020 ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், மேலமருங்கூர் உருவான சரித்திரம் வணக்கம் நான் பாண்டுரங்கன் என்ற பாண்டி வணக்கத்துடன் எழுதுகிறேன். இன்று  மேலமருங்கூர் கிராமத்தில் ஒரு சக்தி வாய்ந்த மூலவர் ஶ்ரீசெல்வ வினாயகர் அருள்பாலித்து வருகிறார். உலகத்தில்…

Continue ReadingSSV உண்மைக்கதை 2: கோயில் உருவான சரித்திரம்

SSV உண்மைக்கதை 1; ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம்

SSV உண்மைக்கதை 1 Oct 24, 2020 ஸ்ரீ செல்வ விநாயகர் - ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம் - அம்மனிதனின் மூத்த புதல்வனுக்கு தெரிந்த உண்மை தகவல்: SSV உண்மைக்கதை 1 தெய்வத்திரு மு. கி. பாலுச்சாமி செட்டியார் அவர்கள்…

Continue ReadingSSV உண்மைக்கதை 1; ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம்

பயமே ஆட்சி புரிகின்றதா?

சுமார் 60 மனைவி வைத்திருந்தார்- பயமே! 2020/10/16 பயமே ஆட்சி புரிகின்றதா?? மேடான் என்ற இந்தோனேஷியா பகுதியில் உள்ள ஒரு இடத்தின் சரித்திர புகழ் அந்த நாட்டு மன்னன் சுமார் 60 மனைவி வைத்திருந்தார். எந்த மனைவியுடன் இரவை கழிக்க முடிவு…

Continue Readingபயமே ஆட்சி புரிகின்றதா?

நியதி, சட்டம், ஒழுக்கம், கோட்பாடு

நியதி, சட்டம், ஒழுக்கம், கோட்பாடு..Oct 10, 2020 நமது வாழ்வில் என்றாவது ஏன் இந்த சட்ட ஒழுங்குகள் வந்தது என்பது பற்றி சிந்தித்து இருக்கிறோமா? இது போன்ற விதிகள் எப்போதிலிருந்து இது போன்ற விதிகளை கடைபிடித்து வருகிறோம் என்று யோசித்ததுண்டா?  …

Continue Readingநியதி, சட்டம், ஒழுக்கம், கோட்பாடு

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 5?

சமமாக பார்க்கிறேனா 5? இரண்டு நாட்கள் முன்பு எனது வாடிக்கையாளரிடம் ஏற்பட்ட அடிப்படை உரையாடலுடன் எனது சிந்தனை யும் கலந்து எழுதுகிறேன். தென்னை மரத்தில் மேல் மற்றும் கீழ் உள்ளவனின் பார்வையை விளக்கியது 100% எமது வாடிக்கையாளர். தென்னை மரத்தின் உச்சியில்-சமமாக…

Continue Readingநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 5?

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 4?

சமமாக பார்க்கிறேனா 4? எந்த பார்வையில் சரி, தவறு, தப்பு, அவமதிப்பு,குற்றம், மோசடி????? எந்தகண்ணோட்டத்தில் நாம் பார்க்கிறோம்? ஸ்வாமி ராம்தேவின் அப்பா,  ராம்தேவை அடி அடி என்று அடிப்பார், மிதி மிதி என்று மிதித்தார். அப்பா கெட்டவர் என்று அர்த்தம் இல்லை.…

Continue Readingநான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 4?