ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை – Part 3
ஸ்ரீ செல்வ விநாயகர்– மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை – Part 3 ஒழுங்கு & ஒழுக்கம் எனது தந்தையார், காலையில் எழுந்ததும் குளித்து முடிந்ததும் ஏறு மயில் ஏறி …என்ற ஒரு பாடல் படி வலி படுவார். இது ஒரு வகையில் ஒரு ஒழுங்கு அல்லது ஒழுக்கம். ஆங்கிலத்தில் இதை டிசிப்ளின் என்று கூறுவர். மலையில் கணக்கு பார்ப்பது ஒரு…
Read more
ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை – சுருக்கம்
ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை – சுருக்கம் முதல் பாகத்தின் சுருக்கம் http://mkppando.com/2020/10/24/sree-selva-vinayagar-1/ எனது தந்தையார் ஸ்ரீ செல்வ விநாயகரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். தனது குடும்ப ஏழ்மையை போக்கி, ஒரு நல்ல நிலைமைக்கு தன்னை வைத்துக்கொண்டாள், தான் அந்த கண்மாயில் இருந்த ஸ்ரீ செல்வ விநாயகரை ஒரு கோவில் கட்டி வைப்பதாக வாக்களித்தார். அவர் கோரிக்கையை…
Read more
ஸ்ரீ செல்வா விநாயகருக்காக வந்தவரே இறுதி வரை சேவை செய்ய இயலும்; எனது தந்தையின் வேண்டுதல், இன்றும் இயங்கும் அவரின் புனிததன்மை வாய்ந்த நோக்கம்: “உனக்கு ஒரு இருப்பிடம் கட்டித்தருகிறேன்”
எனது தந்தையின் வேண்டுதல், இன்றும் இயங்கும் அவரின் புனிததன்மை வாய்ந்த நோக்கம்: “உனக்கு ஒரு இருப்பிடம் கட்டித்தருகிறேன்” கீழ்கண்ட புகைப்படத்தில் பாலாலயத்தில் பங்கெடுத்த நபர்களில் இன்னும் எத்தனை பேர் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சேவை செய்து வருகின்றனர்? https://www.facebook.com/100001341944984/videos/2511788248875882/ https://www.facebook.com/100001341944984/videos/2511788372209203/ https://www.facebook.com/100001341944984/videos/2511788438875863/ https://www.facebook.com/100001341944984/videos/2511211582266882/ https://www.facebook.com/100001341944984/videos/2511212938933413/ https://www.facebook.com/100001341944984/videos/2511213532266687/
திரு பார்த்திபன் அவர்களின் தகவல்கள் கொண்ட விடியோக்கள்
ஸ்ரீ செல்வ விநாயகரால் ஏற்பட்ட அவரின் வேண்டுதலும், வாழ்வின் முன்னேற்றமும் ஸ்ரீ செல்வா விநாயகர் உருவான கதை மேல மருங்கூர் குழந்தைகளின் அன்பும் அழைப்பும்
ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை.
ஸ்ரீ செல்வ விநாயகர் – ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம் – அம்மனிதனின் மூத்த புதல்வனுக்கு தெரிந்த உண்மை தகவல் Part 2 1985 – 1986 காலக்கட்டத்தில் கட்டி முடித்தார். என்ன பலன்? என்ன நடந்தது? முழுமையான விபரம் சரியாக தெரியவில்லை. அங்கும் இங்கும் சேகரித்த தகவலின் படி….????? ஸ்ரீ செல்வா விநாயகரின் நோக்கமும் தெய்வத்திரு மு. கி. பாலுசாமி செட்டியாரின் அவர்களின் தெளிவின்மையும். தெளிவை பற்றி சில உதாரணங்கள்: ஒரு 50 மாடி பிளாட்டில்,…
Read more
ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், மேலமருங்கூர் உருவான சரித்திரம் எழுதபட்டுள்ளது. அந்த சரித்திரம் எனது தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வையில் வழி
ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், மேலமருங்கூர் உருவான சரித்திரம் மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் தலமை உரை வணக்கம் நான் பாண்டுரங்கன் என்ற பாண்டி வணக்கத்துடன் எழுதுகிறேன். இன்று மேலமருங்கூர் கிராமத்தில் ஒரு சக்தி வாய்ந்த மூலவர் ஶ்ரீசெல்வ வினாயகர் அருள்பாலித்து வருகிறார். உலகத்தில் உள்ள மக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் தொழில் நுட்ப வசதியுடன்,மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் உருவான சரித்திரம் எழுதபட்டுள்ளது. அந்த சரித்திரம் எனது தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வையில்…
Read more
ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை.
ஸ்ரீ செல்வ விநாயகர் – ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம் – அம்மனிதனின் மூத்த புதல்வனுக்கு தெரிந்த உண்மை தகவல் Part 1 செல்வா விநாயகரின் அருளால் – அன்றய மலாயா, இன்றய மலேஷியா வந்த கதை. 1950 களில், வறுமையை தவிர வேறு எதுவும் தெரியாத காலம். அப்போது எனது தந்தைக்கு டீனேஜ் வயது. இளையான்குடி யில் வேலை பார்த்தார். பச்சை பயறை அவித்து எனது தந்தையும், அவரின் சித்தப்பா (கண் தெரியாதவர்) இருவரும் சிலுக்கப்பட்டி…
Read more
Recent Comments