நியதி, சட்டம், ஒழுக்கம், கோட்பாடு
நமது வாழ்வில் என்றாவது ஏன் இந்த சட்ட ஒழுங்குகள் வந்தது என்பது பற்றி சிந்தித்து இருக்கிறோமா? இது போன்ற விதிகள் எப்போதிலிருந்து இது போன்ற விதிகளை கடைபிடித்து வருகிறோம் என்று யோசித்ததுண்டா? நான் சின்ன வயதில் ஒரு விருந்தாளியை வந்த இடத்தில வாங்க என்று வரவேற்க வில்லை. அப்பாவிடம் உரையாடி விட்டு வந்தவரை வா என்று கேளு தம்பி என்று அறிவுரை சொல்லி சென்றார். அப்பாவும் நிறையவே திட்டினார். ஏன் வா என்று கேட்க வேண்டும்? யார்…
Read more
Recent Comments