Conversation between Ramachandran & Pandorangan through WhatsApp 21 may 2021

செல்வ விநாயகர் கமிட்டி உறுப்பினர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு தனிப்பட்ட சில உதவிகள் தேவை படுகிறது. யார் எனக்கு முன் வந்து உதவ முடியுமோ அவர்கள் என்னை தொடபு கொள்ளவும்.
1) பாலகிருஷ்ணன் என்னிடம் வலியக்க உங்கள் ஊரில் கோவில் கட்ட கேட்டு கொண்டதை முன்னிட்டு நான் பல வகையில் உதவ முன் வந்தேன். பிறகு அவரே கோவில் கும்பாபிஷேகத்துக்கு பல தடைகள் செய்துள்ளார். நான் ஒன்றும் கோவில் கட்ட உதவுகிறேன் என்று சொல்ல வில்லை. இவர் தான் கேட்டார்.
எனக்கு பல மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளார். மலேசியாவில் என்னை நம்பி பணம் கொடுத்தனர். இவரை நம்பி இல்லை. இவரை நம்பி தான் நான் வசூல் செய்தேன். இவர் ஊர் பிரச்னை வைத்து பல சில்லு விளையாட்டு ஆடி விட்டார்.
இது சம்பந்தமாக இவர் மேல் மான நஷ்ட்ட வழக்கு போட்டு எனக்கு ரூபாய் 50 லட்சம் வாங்கி தர உதவ வேண்டும்
2) எனது தந்தையின் சொத்தில் எனது ஈவை 4ல் 1 றை அவரிடம் விற்று விட்டேன். எனது தந்தையின் சொத்தில் மற்ற 3 பகுதி கல் எனது சகோதர சகோதரிகளுக்கு ஆர்வம் இல்லை போல் தெரிகிறது. அந்த 3 பகுதிகளையும் எனக்கு ஒரு வீடு கட்டி தந்து உதவி செய்ய முன்வருபவர்களும் தொடர்பு கொள்ளுங்கள். வீடு காட்டும் செலவு முதல், போலீஸ் பாதுகாப்பின் கீழ் இடம் பிரிப்பது வரை அணைத்து செலவுகளும் நான் ஏற்கிறேன்.
 
 

இப்படிக்கு

MKP பாண்டுரங்கன்

21st May 2021 Conversation with Ramachandran

தம்பி உங்கள் அப்பா மருங்கூர் பாலகிருஷ்ணன் என்று நினைக்கிறேன். அந்த ஆளை ஊரை விட்டு ஒதுக்கியதாக ஒரு நபர் மூலம் கேள்வி பட்டேன் தம்பி.

 

இன்று முழுவதும் மருங்கூரே இவரை சபிக்கிறது தம்பி. விபரம் அறிய உனது நண்பர்களிடம் கேட்டு அறிந்துகொள்.

You sent Today at 21:35

படு கேவலமாகவும் மரியாதை குறைவாகவும் பாலகிருஷ்ணன் சபிக்கப்பட்டு, திட்டப்பட்டு வருகிறார். உனக்கு தெரியும் மலேசியாவில் எத்தனை கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் என்று.

 

நீ சம்பாதித்த பணத்தை இனி அவர் கோர்ட்டில் செலவு செய்யும் நேரம் வந்து விட்டது தம்பி.

48 வது நாள் மண்டல பூஜை முடித்து பிராமணரின் சாப வாக்கு

Other Villagers, Committee members, Chettiar family members cursing   

Leave a Reply