Read more about the article உபயம் பெயர் போடுவது யாருக்கு நஷ்டம்?
மாற்றம் ஒன்றே மாறாதது!!

உபயம் பெயர் போடுவது யாருக்கு நஷ்டம்?

உபயம் பெயர் போடுவது யாருக்கு நஷ்டம்? கோவில் வளர்ச்சிக்கு உதவுகிறதா இல்லையா? 36 வருடம் எந்த செயல் பாடும் இல்லாத கோவிலில் இந்த இரண்டு வருடமாக உற்சாக செயல் பாட்டில் இருக்கும்போது, அதை ஆரோக்கியம் என்று எடுத்துக்கொள்ளலாமே? உபயம் பெயர் போடுவது…

Continue Readingஉபயம் பெயர் போடுவது யாருக்கு நஷ்டம்?
Read more about the article பாலக்ரிஷ்ணனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு  யாறும் பதில் சொல்ல வருகிறீர்களா
பாலஸ்தானம் நிகழ்வுகள்

பாலக்ரிஷ்ணனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யாறும் பதில் சொல்ல வருகிறீர்களா

எனக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு எது நஷ்ட ஈடு? நான் பட்ட மன உளைச்சலுக்கு எது நஷ்ட ஈடு? யாரிடம் கேட்கலாம்? யார் பொறுப்பு ஏற்பார்கள்? பதில் சொல்ல முடியும். எனது மோட்டிவ் பாலகிருஷ்ணன் என்னிடம் வாங்கிய சொத்து சம்பந்தமான விஷயங்கள்…

Continue Readingபாலக்ரிஷ்ணனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யாறும் பதில் சொல்ல வருகிறீர்களா
Read more about the article நாணயஸ்தம் என்றால் என்ன 2?
தர்மம், தானம், கொடை

நாணயஸ்தம் என்றால் என்ன 2?

நாணயஸ்தம் என்றால் என்ன 2? LKG முதல் PHD வரை புரிதல் பற்றிய ஒரு கண்ணோட்டம் நாணயஸ்தம் என்றால் என்ன 2? ஆராய்வோம். இதில் கொடுத்தல் என்றால் என்ன? கொடுப்பது ஒரு கலை என்கின்றனரே, ஏன்? ஆராய்வோம். கர்ணனின் வள்ளல் குணம்…

Continue Readingநாணயஸ்தம் என்றால் என்ன 2?
Read more about the article மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது  அனுபவங்கள் பிப்ரவரி 2022/, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் பிப்ரவரி 2022/, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்

நமது "பாராடைம்" (Paradigm) எப்படி நம்மை குருடாக்குகிறது?Date: 1/2/2022இந்த மாதம் அனுபவங்கள் பிப்ரவரி 2022/1....இதில் எப்படி குடும்பம் முதல் தொழில் வரை பிரச்சனைகள் உருவாகிறது? ஏன் உருவாகிறது?Actually..திருமண இரவில் மணப்பெண் தாலிக்கட்டு பட்டு தான் கட்டி அறையில் நுழைய வேண்டும்...கூடாது, கூடாது,…

Continue Readingமாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் பிப்ரவரி 2022/, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்

Anand Neelakandan Writing Style-I Love Very Much

ஆனந்த் நீலகண்டன் சிந்திக்கும் முறை மற்றும் அவரது எழுத்து நடை எனக்கு பிடிக்கும் Anand Neelakandan Writing Style reveals so many things. First I read his Ajaya 1st part in Tamil. I was astonished…

Continue ReadingAnand Neelakandan Writing Style-I Love Very Much

Conversation between Ramachandran & Pandorangan through WhatsApp 21 may 2021

செல்வ விநாயகர் கமிட்டி உறுப்பினர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.எனக்கு தனிப்பட்ட சில உதவிகள் தேவை படுகிறது. யார் எனக்கு முன் வந்து உதவ முடியுமோ அவர்கள் என்னை தொடபு கொள்ளவும்.1) பாலகிருஷ்ணன் என்னிடம் வலியக்க உங்கள் ஊரில் கோவில் கட்ட…

Continue ReadingConversation between Ramachandran & Pandorangan through WhatsApp 21 may 2021

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

சிந்தித்து பார்த்ததுண்டா 2..... நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா? சிந்தித்து பார்த்ததுண்டா 2...... என்றாவது நான் சரியான புரிதலில் இருக்கிறேனா என்று எனக்குள் கேட்டதுண்டா? பாகம் 1 கோவிட் 19 கற்பித்த பாடம் சரியான புரிதல் இருந்திருந்தால், நமது சமுதாயத்தினர் சஷ்டி…

Continue Readingஇதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???