You are currently viewing Napoleon Hill Works 4 – Self Discipline
Balakrishnan

Napoleon Hill Works 4 – Self Discipline

Napoleon Hill Works 4 – Self Discipline was enforced in his books and programs.

Principle #6: Self-Discipline. All other principles are useless without this one. Self-discipline is a reference not only to your mastery of negative habits which stand in the way of your success, but more particularly to your development and enforcement of positive habits you’ll need to become successful. Here’s the list of some of the important things over which you will have to exercise self-discipline: 1. Acquire the mastery over your toung by acquiring the habit of thinking first and then speaking to make sure that what you say will benefit you and not injure others 2. Retaliation towards others for something they have done to you in the past

3. Emotions. Particularly the emotion of love, hate, fear and sex. 4. Positive mental attitude. 5. Healthy diet. 6. Religion and politics. 7. Taking possession of your own mind and directing it toward whatever ends you may desire

 This is not related to Napoleon Hill Works 4 – Self Discipline – which is my own thinking. I only sharing what are related to the way we live.

I  will do it in Tamil.

நானும் என் மகனும் வேப்ப இழை பறித்ததுக்கு பழி வாங்க எங்கள் குடும்பத்தை ஒரு ஞா யப் படுத்தி பேசியது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

அப்படி தெரியாதவர்கள் இந்த லிங்க்கில் தொட்டாள் பார்க்கலாம்

ஒரு பெரிய மனிதனின் கேள்வி

அந்த பெரிய மனிதரிடம் எங்கள் குடும்ப ஞாயம் பற்றி அறிந்து என்னிடம் கேட்டார். வேப்பில்லையை புறம்போக்கு நிலத்தில் எடுத்துக்கு நீங்கள் எடுத்தவர் வீட்டில் நுழைந்து பழி வாங்கியது பெருமையாக உள்ளது.

அவர் தொடர்ந்தார், நீங்கள் இந்த காரியம் செய்தேன் என்று பெருமை அடித்து பேசுங்கள். நான் வீடியோ எடுத்து உலகத்துக்கு பிரச்சாரம் செய்கிறேன் என்கிறார்.

என்ன செலவு வந்தாலும் அவரே பார்த்து கொள்வதாக கெஞ்சி கேட்டார். எனது குடும்ப உறுப்பினர், ஞாயம் பேசிய மகன் உட்பட அப்படி செய்து விட வேண்டாம் என்றும், வெளியில் தலை காட்ட முடியாது என்று என்னை மறுக்க சொல்கின்றனர்.

அப்பெரிய மனிதர் கேட்கிறார். உங்கள் ஊரில் உங்கள் தந்தை கோவில் காட்டினார் என்று 3 வது தலைமுறை சொல்கிறது. உங்கள் தந்தை ஒரு தொழில் ஆரம்பித்தார் என்று 3 தலை முறை பெருமையாக சொல்கிறது.

உங்கள் கிராமத்தில், உள்ள எத்தனை பேர், 36 வருடம் முன் கோவில் முறையாக செயல் பட விடாமல் செய்தது நான்தான் அல்லது எனது தந்தை என்று பெருமை கொள்வார்கள்?

மலேசியாவில், எத்தனையோ குடும்பஸ்தர்கள் ஒரு திருமணம் செய்து 10 பிள்ளை பெற்றவர்கள் பொருளாதார சிரமம் இருந்தாலும் , அவமானப்படும் விஷயம் இல்லை.

இவர்கள் நான் பெட்ற பிள்ளை என்று பெருமை படுவார்கள்.

எத்தனை கற்பழிப்பு குற்றவாளிகள், நான் செய்தது சரி என்று பெருமை அடிக்க முடியும்?

கிராமத்தில், எத்தனை பேர் இன்னும் கோவில் காட்டியது பாலுசாமி செட்டியார் என்று பெருமை கொள்கின்றனர்?

எத்தனை கிராமத்தார் 36 ஆண்டுகளுக்கு முன் துணிச்சலாக துண்டு கேட்டும், தேங்காய் கேட்டும் 48 நாள் நடத்த விடாமல் இவர்தான் தடுத்தார் என்று பெருமை கொள்கின்றனர்?

எத்தனை பேர் தனது குடும்ப அப்பா, தாத்தா அல்லது மகன் திருடன், பெண்களை மானப்பங்கு படுத்தும் திறமை நிறைந்தவன் என்று பெருமை கொள்வார்கள்?

உங்கள் கிராமத்து கோவில் கட்ட பாடுபட்டவர்கள் முதல் ஆதரவு கொடுத்த பாமர மக்கள் வரை, நான்தான் கோவில் கட்ட காரணம் என்று ஆணவத்துடனோ, அல்லது பணிவாகவோ தனது வாரிசுகளிடம் சொல்லலாம்.

நான்தான் கும்பாபிஷேகத்துக்கு பல கெடுதல் செய்தேன். அதுவே மிக சரியான செயல் என்று தனது வாரிசுகளுக்கு சொல்வார்கள்?

வேப்பிலை எடுத்தவர் வீட்டில் நுழைந்தது 100% சரி என்று உங்கள் மனதுக்கு படுகிறதா?

எண்ணம் போல் வாழ்வு vs Napoleon Hill Works

எண்ணமே வாழ்வை நிர்ணயிக்கும் என்பது உண்மையா? அப்படி உண்மை என்றால், நமது பொறுப்பு என்ன?

சரியான எண்ணங்களை உற்பத்தி செய்வது நமது பொறுப்பாகி விடும்.

நமது எண்ணங்கள் மற்றவருக்கு எப்படி கெடுதல் செய்யலாம், எப்படி கும்பாபிஷேகம் போன்ற விஷயங்களை தடுத்து நிறுத்தலாம் போன்ற எண்ணங்களை உற்பத்தி செய்தால், நமது எண்ணம் போல் அமையும். அதற்கு தகுந்த பிரதிபலனும் கிடைக்கும்.

The Law of Action and Reaction

நம்மை இயக்குவது பலவித இயற்கை சட்டங்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது. பெரிய பெரிய ஞானிகள் அப்படிதான் சொல்கிறார்கள்.

அந்த (The Law of Action and Reaction) நியதியை நமக்கு சாதகமாக்க நிறைய நன்மைகள் செய்ய அறிவுறுத்துகிறார்கள்.

நன்மை அதிகம் செய்ய செய்ய அந்த நியதி பொய்க்க முடியாமல் தத்தளித்து, நமக்கு நிறைய நற்பலன் தந்தே ஆகவேண்டி நிர்பந்தப்பன்னப்படும்.

கெடுதல் செய்தாலும் அப்படிதான் நியதி இயங்குமாம்.

அசுரன் ராவணனின் குணங்களை வருணிக்கும் ஓர் அற்புத நூல்.

Raavan
Seetha
Raam

ராவணன் நூலில் ஆசிரியர் வர்ணிக்கும் விதம், தனக்கு கோபம் வந்து விட்டாலும் சரி, தனக்கு வேண்டியது கிடைக்காவிட்டாலும் சரி, அந்த காலக்கட்டத்தில் மற்றவர்களை துன்புறுத்த தயங்குவது இல்லை.

தன் காதலியை யாரோ கொன்று விட்டதால் அந்த ஊர் மக்கள் அனைவரையும் கொன்று விடும் ராவணன் குணம், தனக்கு மாலை கிடைக்காவிட்டால், 45 லட்ச ரூபாய் கொடுத்த பணம் நாசமா போனாலும் பரவாயில்லை, கும்பாபிஷேகம் நடக்க கூடாது.

சொல்லி காண்பிக்கலாமா?

கண்டிப்பாக சொல்லிகாண்பிக்க வேண்டும்.

அப்பா கட்டிய கோவிலை பராமரிக்கவும் முடியவில்லை. கட்ட முன் வருபவர்களை ஒருங்கிணைக்கவும் முடியவில்லை. ஆனால் கெடுதல் மட்டும் செய்வேன்.

எனது தந்தை என்னை மாதிரி குத்தி குத்தி பேசாமல் இருந்தது அவரின் பெருந்தன்மையாக இருந்து இருக்கலாம். ஆனால் நான் கடுமையாக குற்றம் சாட்டுகிறேன்.

100% பொருள் அவர் போட்டு கோவில் கட்டிவிட்டு,சொல்லிக்காண்பிக்காதது மாபெரும் குற்றம்.

ஒரு புல்லுருவி ஊரை ஆட்டி படைப்பதா?

95% மருங்கூர் மக்கள் கோவில் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வேன்.

எனது தந்தை கோவில் காட்டும் காலத்தில் 95% சதவிகிதம் வேண்டாம் என்று கூறியிருந்தால், எனது தந்தை முயற்சியை முலையிலேயே நிறுத்தி இருக்கலாம்.

ஆனால் பிரச்னை, 99% மக்களுக்கு கோவில் அவசியமாக இருக்கிறது. ஒரு புல்லுருவி வேண்டாம் என்று ஊரை ஆட்டி வைக்கிறது.

இதை முறியடிக்க முடியாமல் இருந்த அனைத்து கிராமத்தார்களையும் வன்மையான வையப் பட வேண்டியவர்கள். மன்னிக்க வேண்டும்.

அது ராதா, திருஞானம் முன்னோர்களாக இருக்கட்டும். பார்த்திபன் முன்னோர்களாக இருக்கட்டும்.

பாஸில், நிவாஷ் முன்னோர்களாக இருக்கட்டும். அல்லது எனக்கு தெரிந்த காமாட்சி முன்னோர்களாகட்டும், அனைவரையும் எனக்கு கடுமையாக பேச வேண்டும் போல் இருக்கிறது.

யாரோ கட்டிய கோவிலை, தலைவர், மதிப்பு என்ற பெயரில் பழைய கோவில் நிர்வகிக்கப் படவில்லை.

இது போன்ற செயல் திறன் அற்றவர்களினால் தான், நாளை நான் வந்து, நானே பெரியவன் என்று, ஊரில் மேலாடை போடக்கூடாது, செருப்பு போடக்கூடாது என்று உரையே ஆட்டிவைக்கலாம்.

ஒருவனை, ஒரு புல்லுருவியை உங்கள் ஊர் மக்கலால் அசைக்க கூட முடியாது.

தரமான மனிதர்

vs

தரமற்ற மனிதர்

பக்கத்துக்கு மற்றும் தூரத்தில் உள்ள ஊர்களில் வாழும் மக்கள் முதல் மரியாதை என்று பணம் கொடுத்தவர்கள் மரியாதை வேண்டாம் என்கிறவர் ஒரு பக்கம்.

சொற்ப தொகை கொடுத்து மரியாதை பதவி இல்லாததால் கோவில் கும்பாபிஷேகம் நிறுத்தவும், காவல் துறையில் பல தடங்கல் உருவாக்கியவர் ஒரு பக்கம்.

நேற்று பிறந்த குழந்தைக்கும் தெரியும் யார் தரம் வாய்ந்த மனிதர் என்று.

இப்படிக்கு

MKP பாண்டுரங்கன்

MKP Pando

Leave a Reply