You are currently viewing What are the way Balakrishnan bought a land from me, in Mela Marungoor?
Balakrishnan bought a land

What are the way Balakrishnan bought a land from me, in Mela Marungoor?

Balakrishnan bought a land from me. But the question is how did he buy? 

Did he buy honestly method?

நான் பக்கத்துக்கு வீட்டில் பெண் உறுப்பினர்கள் குளிக்க போன நேரத்தில் அவர்கள் வீட்டில் நுழைந்து உட்கார்ந்து கொண்டேன். நிறைய அரை குறை காட்சிகள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு நாள் அந்த குடும்பத்து தலைவர் என் மகனிடம் புகார் கொடுத்தார்.

என மகன் நான் செய்தது தவறு இல்லை. காரணம் எதிர்த்த வரிசையில் (புறம்போக்கு நிலத்தில்) வேப்ப மரம் வைத்தது எனது தந்தை.

ஆனால் பல முறை உங்கள் வீட்டு உறுப்பினர்கள் வேப்பிலையை எடுத்து அம்பாள் கோவிலில் கொடுத்தீர்கள்.

அந்த திருட்டுக்கு, எனது தந்தையார் ஒரு பழி வாங்கும் முயற்சியில் தான் உங்கள் வீட்டில் நுழைந்து உட்கார்ந்தார்.

எனது வேப்ப மரங்கள்

Did Really Balakrishnan bought a land from Me?

கீழே சில தஸ்தாவேஜுக்கள் அனுப்பியுள்ளேன்.

பாலகிருஷ்ணன் என்னிடம் சொத்து வாங்கிய பொழுது, எனது தந்தையின் சகோதரர்கள் குடும்ப உறுப்பினர்கள் பலர் பலர் சாட்சி கையெழுத்து போட்டு உள்ளனர்.

ஏன் மூ கி பாலுச்சாமி செட்டியார் சம்பந்தப் பட்ட உறுப்பினர், அதாவது, அவர் மகளோ, மருமகனோ சாட்சி போட அழைக்கப்படவில்லை.

அந்த நான் விற்கும் அன்று நான் மலேசியாவில் இருந்தேனா, அல்லது இந்தியா வந்து இருந்தேனா? நான் தான் விற்றேனா? சரியாக நினைவு வர மாட்டேன் என்கிறது.

கோவில் கமிட்டி உறுப்பினர்களில் யாரவது நான் அன்றய தேதியில் வந்தேனா என்று இந்தியா ஹை கமிஷனிடம் விசாரித்து சொல்ல முடியுமா?

வெறும் ரூபாய் 3200 சமாச்சாரத்துக்கு, நீங்கள் விசாரிக்க சென்றால், செல்பவருக்கு மற்ற மூவர் இடத்தை எழுதி கொடுத்தாலும் உங்களுக்கு கட்டுபடியாகாது.

நான் பக்கத்து உட்கார்ந்ததும் என் மகன் ஞாயம் பேசியது மாதிரி பாலகிருஷ்ணன் மகன் பேசவிடாமல், எனது பகுதி இடத்தை எனக்கே எழுதி கொடுத்து விடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

உடனே செய்ய வேண்டிய வேலை மற்ற மூவரின் இடத்தை, ஆக்கிரமித்து உள்ள இடத்தை காலி செய்து கொடுத்து விட்டால் செலவு இருபக்கமும் மிச்சப்படும்.

Balakrishnan bought a land
Balakrishnan bought a land
Balakrishnan bought a land

நாம் இன்னும் அடிப்படை தெரியவில்லை என்பது கீழ் உள்ள யூ டியூப் பார்த்தல் புரியும்.

வேப்பிலையை எடுத்ததால் வீட்டில் நுழைவது, மற்றவர் களிடம் 45 லட்சம் வசூல் செய்ய சொல்லியதும் நானே, கும்பாபிஷேகம் நிறுத்த முயன்றதும் நானே, நில உரிமை இல்லாதவர்களிடம் விலை பேசுவது போன்ற செயல் என்ன பிரதி பலிக்கிறது?

காலேஜ் மாணவிக்கு அடிப்படை தனக்கு தெரியவில்லை என்பது தெரியவில்லை. அது போலத்தான் நாமும் இன்னும் அடிப்படை தெரியாமல் வாழ்கிறோம்?

வேப்பை இல்லை திருடினேன் என்று அவர் கோர்ட்டில் ஒத்துக்கொண்டாலும், நான் வீட்டுக்குள் நுழைந்ததை எந்த கோர்ட்டும் ஏற்றுக்கொள்ளாது.

Leave a Reply