You are currently viewing Conversation between Ramachandran & Pandorangan through WhatsApp 24-28/5/2021
Balakrishnan Handling Money with Happy

Conversation between Ramachandran & Pandorangan through WhatsApp 24-28/5/2021

Ramachandran & Pandorangan 24-28/5/ 2021 conversed through WhatsaApp.

I make this to the public, especially Marungoor people

Ramachandran Balakrishnan
Ramachandran Balakrishnan

Ramachandran & Pandorangan 24-28/5/ 2021, the conversation happened between 24 to 28 May. Even my sisters & brothers involved in the conversation

மேற்கண்ட உரையாடல்களை நான் சரியாக முறைப்படுத்தவில்லை. ஒரு ஆதாரத்துக்கு இணையத்துள்ளேன். முறை படுத்த அதிக வேலை.

பாலகிருஷ்ணன் மகன் ராமச்சந்திரன் வாக்கு மூலத்தில் இருந்து பல தடைகள் பாலகிருஷ்ணன் உருவாக்கிய நோக்கம் உயர்திரு தனசேகரன் அவர்கள் குடும்பத்தினர் மேல் இருக்கும் முன் பகையாம்.

முன் பகை என்றால் ஏன் என்னை கோவில் கட்ட பாலகிருஷ்ணன் கேட்டுக்கொள்ள வேண்டும்? ஏன் ஸ்தபதி ஒப்பந்தத்தில் இணையவேண்டும்? ஏன் பாலஸ்தானம் நடக்க இடைஞ்சல் செய்யவில்லை?

இவரின் உல் நோக்கம் என்ன? நான் கோவில் கட்டி தருகிறேன் என்று ஒன்னும் சொல்லவில்லையே? இவர் மேல் மான நஷ்ட வழக்கு போட எத்தனை கிராமத்து மக்கள் உதவுவீர்கள்?

நான் விமானம் உட்பட பல வித பிரயாண செலவு செய்து ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி விரோதம் உண்டா? சகோதர விரோதம் உண்டா? இப்படி விசாரிக்க எனக்கு அவசியமா?

ஒரு வீடு கட்ட பேங்க் லோன் கொடுத்தால் பொண்டாட்டி புருஷன் சண்டை உள்ளதா என்று பார்ப்பதில்லை. பணம் திருப்பி கொடுக்கும் திறன் உள்ளதா என்று பார்க்கும்.

கோவில் காட்டுபவன் ஒருங்கிணைந்து கையெழுத்து போடுவதை வைத்து தான் செயல் பட முடியும்.

ராமச்சந்திரன் முன் பகை காரணம் என்றது, படு கேவலமான காரணமாக தெரிந்தது.

கோவிட் முடிந்ததும் பல வித வழக்கை அவர் சந்திக்க தயாராக இருக்க கிராமத்து மக்கள் தெரியப்படுத்தி உதவுங்கள் என்று கேட்கிறேன்.

Leave a Reply