Read more about the article புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 13-ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு
Lord Narashimha Kills Asura

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 13-ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு

எதனால் இந்த ராமச்சந்திரனின் இந்த தெளிவில்லாத  பிரதிபலிப்பு??? ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு எனக்கு ஒரு தெளிவை தரவில்லை. பதில் அனுப்பியது பாராட்டக்கூடியது என்றாலும், ஒரு குறிக்கோள் அல்லது தெளிவான நோக்கம் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறிதான்? ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்புக்கு விளக்கம்…

Continue Readingபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 13-ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு
Read more about the article புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 12-டீ கடையில் ஒரு வீண் பேச்சு
Balakrishnan

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 12-டீ கடையில் ஒரு வீண் பேச்சு

டீ கடையில் வீண் பேச்சு வெட்டிப்பேச்சும் டீ கடையில் வீண் பேச்சு  ம் வெட்டிப் பேச்சும் பேசும் நபர்களை பொதுவாக வேலை வெட்டி இல்லாதவன் என்பார்கள்.உண்மையில் வயதானவர்கள், குழந்தைகள் சம்பாதிக்கும் வேலை செய்வதில்லை.குழந்தைகள் விளையாடி தன்னை வளர்த்துக்கொள்வார்கள்.முதியவர்கள், நல்ல தரம் வாய்ந்தவர்கள் பாகவதம்,…

Continue Readingபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 12-டீ கடையில் ஒரு வீண் பேச்சு

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 11-சுயநல யுக்தி

சுயநல யுக்தி என்பது நமது ஆழ் மனதில் இருக்கும் ஒரு திறன். மன்னன் ஆண்ட காலங்களில் தனது வால் அணைத்து மக்களையும் பயமுறுத்தி வழிநடத்தியது. மனிதன் சர்வ சுதந்திரமாக வாழ முடியவில்லை. மனித மனம் எப்படி யுக்தி செய்கிறது என்பதை உணர,…

Continue Readingபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 11-சுயநல யுக்தி

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 10-எது நாகரீகம்?

எது நாகரீகம்? ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தில், எது நாகரீகம், கமிட்டி, நன்கொடையாளர்கல், MKP வாரிசுகள், பக்தர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? By MKP Pandorangan எது நாகரீகம் என்று விரிவாக பார்க்கும் முன்பு சகுந்தலா தேவியை…

Continue Readingபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 10-எது நாகரீகம்?

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 9-Critizise or குறை கூறல்

Critizise or குறை கூறல் Critizise or குறை கூறல், அதாவது மற்றவர்களை குறை கூறும் பழக்கம் வரவேற்க தக்கது அல்ல. இது நான் போடும் உத்தரவு இல்லை. அப்படி நான் போடும் உத்தரவை யாரும் கேட்கப்போவது இல்லை.What is the…

Continue Readingபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 9-Critizise or குறை கூறல்
Read more about the article புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 8 – Core Purpose Behind the Purpose
பிறரை குறை

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 8 – Core Purpose Behind the Purpose

What is the purpose behind the main purpose the Core Purpose Behind the Purpose?முக்கிய நோக்கத்தின் பின்னால் இருக்கும் நோக்கம் என்ன?ஒரு எறும்பு சட்டையில் ஊர்ந்தால் அதன் நோக்கம், அதன் கண்ணுக்கு இரை எங்கோ தெரிகிறது என்று…

Continue Readingபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 8 – Core Purpose Behind the Purpose

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7

கலாச்சாரம் பற்றிய ஒரு புரிதல்-எது சிறந்த அல்லது கேவலமான கலாச்சாரம் கற்றது கைமன்னளவு கல்லாதது கடல் அளவு என்பார்கள். எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு கலாச்சார கருத்துக்கள் கூறும் முன் கலாச்சாரம் என்றால் என்ன என்ற ஒரு புரிதல் வேண்டும். கலாச்சாரம் என்றால்…

Continue Readingபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6

மேலமருங்கூர் பற்றி எனது சுய கண்ணோட்டம் நமது புரிதலை ஒரு ஆராய்தல் ஒரு சினிமாவில் ஆர்யா மனித மிருகம் பற்றி பேசியது பல முறை வாட்ஸப் குழுவில் பகிர்ந்தது தெரிந்ததே. ஆர்யா பேசியதில் ஒரு குற்றம் கண்டேன். அதை பகிர்ந்து கொள்கிறேன்.ஆர்யா…

Continue Readingபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-6

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-யார் பொறுப்பு?

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-5 நிர்வாகம் என்றால் என்ன? ஒரு  அலசலும் ஆராய்தலும்-February 7, 2021 யார் பொறுப்பு? நான் மேல மருங்கூரில் கோவில் கட்ட முயற்சியில் ஈடு படத்திலிருந்து நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியாது என்று…

Continue Readingபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-யார் பொறுப்பு?

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 4 புரிதலும் அதன் அவசியமும் 4........ 27 1 2021 அன்று இரவில் ஸ்ரீ செல்வ விநாயகர் வாட்சப் குழுவில் நம்பிக்கை சம்பந்தமாக சில விஷயங்கள் பேசினேன். உடனே தம்பி சிவஞானம் என்னிடம்…

Continue Readingபுரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்